தினசரி செய்திகள்

நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!

Monday, August 30th, 2021
சகல பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் மீண்டும் திறக்கப்படவுள்ளன. அத்துடன் நுகர்வோரின் வசதி... [ மேலும் படிக்க ]

செல்வந்த நாடுகளில் பின்பற்றப்படும் முறைமையை இலங்கையில் அமுல்படுத்த முடியாது – பிரதமர் மஹிந்த சுட்டிக்காட்டு!

Sunday, August 29th, 2021
கூலித் தொழிலாளிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்காக யாரும் குரல் கொடுப்பதில்லை தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச செல்வந்த நாடுகளினால் பின்பற்றப்பட்டு வரும் கோவிட்... [ மேலும் படிக்க ]

வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!

Sunday, August 29th, 2021
வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும்... [ மேலும் படிக்க ]

உங்கள் குடும்பங்களை நீங்களே கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் – மன்னார் மாவட்ட வைத்திய தொற்று நோயியல் பிரிவு வைத்திய அதிகாரி கோரிக்கை!

Sunday, August 29th, 2021
மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை உரிய முறையில் பின்பற்றி தேவையற்ற நடமாட்டத்தை கட்டுப்படுத்தி தங்களையும், தங்கள் குடும்பங்களையும் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் செவ்வாய் முதல் இலங்கை – நேபாளத்துக்கு இடையில் மீண்டும் நேரடி விமான சேவை!

Sunday, August 29th, 2021
இலங்கை - நேபாளத்துக்கு இடையிலான நேரடி விமான சேவை பல தசாப்த இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கான் ஏயர்லைன்ஸ், எதிர்வரும் செவ்வாய்க்கிழமைமுதல்... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, August 29th, 2021
சீன இராணுவத்துக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார். சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்த பின்னரான, கொரோனா பரவும் நிலை குறித்து விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Sunday, August 29th, 2021
பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துகை நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை... [ மேலும் படிக்க ]

அவசர சிகிச்சை பிரிவுகளில் 186 கொரோனா நோயாளர்கள் – சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர் தெரிவிப்பு!

Sunday, August 29th, 2021
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 4 ஆயிரத்து 596 பேருக்கும் தொற்றுறுதி!

Sunday, August 29th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 212 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களுக்குத் தடை – நாளை அமைச்சரவை பத்திரம்!

Sunday, August 29th, 2021
ஒருநாள் பாவனைக்கான பிளாஸ்டிக் குவளை (One Day Cup) உள்ளிட்ட 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் நாளை 30 ஆம் திகதி அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]