வைத்திய மேற்பார்வையில் வீடுகளில் 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சையில் – சுகாதார அமைச்சு!
Sunday, August 29th, 2021வைத்திய மேற்பார்வையின் வீடுகளில் தற்போது, 14 ஆயிரத்து 150 கொவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் கொவிட் தொற்றாளர்களை கண்காணிக்கும் பிரிவுக்கு கொறுப்பான சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை சேவைகள் பணிப்பாளர் அயந்தி கருணாரத்ன கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களில் 68% மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
குரங்குகளை அடக்காவிட்டால் உணவு தவிர்ப்பே கடைசி வழி: தென்மராட்சி பிரதேச மக்கள் தெரிவிப்பு!
வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!
ஜனநாயக விரோத அரசியலையும், வன்முறையையும் எதிர்ப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|