தினசரி செய்திகள்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை!

Sunday, August 29th, 2021
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாவது செலுத்துகை நாளைமுதல் ஆரம்பம் – வடமாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் அறிவிப்பு!

Sunday, August 29th, 2021
30 வயதிற்கு மேற்பட்டவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான இரண்டாவது தடவைக்கான தடுப்பூசிகள் யாழ்ப்பாணத்தில் நாளை மாதம் 30 ஆம்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!

Saturday, August 28th, 2021
அமெரிக்காவினால் இன்று மேலும் ஒரு லட்சம் பைஸர் - பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டது. கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் இந்த தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவ மனையில்!

Saturday, August 28th, 2021
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து அன்றாடம் வருமானம் பெறும் தொழில்களில் ஈடுபடும் மக்களின் வயிற்றில் அடிக்கமாட்டேன் – ஜனாதிபதி கோட்டாபய உறுதியளிப்பு!

Saturday, August 28th, 2021
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே செப்டெம்பர் 6 ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதற்குப்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பலி – பொதுக் கல்விச் சேவை சங்கத்தின் தலைவர் தகவல்!

Saturday, August 28th, 2021
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான 25 ற்கும் அதிகமான ஆசிரியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக பொது கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்தபஹான்கொட தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன – நாளையும் சேவைகளை முன்னெடுக்கப்படும் என விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று திறக்கப்பட்டன. அத்துடன் நாளையும் குறித்த நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவு – உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
வாழ்வாதாரத்தை இழந்துள்ள 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 23 ஆம் திகதிமுதல்,... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளின் கொரோனா மரணங்கள் பட்டியலில் இலங்கை 13 ஆவது இடத்தில் – எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களிடம் சுகாதார பகுதியினர் வலியுறுத்து!

Saturday, August 28th, 2021
இலங்கையில் நேற்றையதினமும் கொரோனா தொற்றினால் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 30 வயதுக்கு குறைவான 5 பேரும்  30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 58 பேரும்  60 வயதிற்கு மேற்பட்ட 151 பேரும்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Saturday, August 28th, 2021
அடுத்த வாரம்முதல் சீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சீனியின்... [ மேலும் படிக்க ]