தினசரி செய்திகள்

வீடுகளில் அன்டிஜன் பரிசோதனை நடத்த திட்டம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
வீடுகளிலேயே துரித அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது, சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் அல்லது உடல்வலி இருக்கும் கோவிட் நோயாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Friday, August 27th, 2021
கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நிலையில் காய்ச்சல் அல்லது உடல் வலி இருப்பவர்கள் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது ஊடரங்குச் சட்டம் !

Friday, August 27th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைது!

Friday, August 27th, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மற்றுமோர் சாதனை படைத்தது யாழ். போதனா வைத்தியசாலை!

Friday, August 27th, 2021
வடமாகாணத்தில் முதல்முறையாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தினால் மூளைச்சாவடைந்து... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பது குறித்து விசேட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் – நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!

Friday, August 27th, 2021
சட்ட அமைப்பு, கட்டிடக்கலை, உணவு, கலாசாரம், வாழ்க்கை முறை மற்றும் இலங்கையின் சமூக அரசியல் அமைப்பின் பல்வேறு அம்சங்களில் இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையேயான நீண்ட மற்றும் பயனுள்ள... [ மேலும் படிக்க ]

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Friday, August 27th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய... [ மேலும் படிக்க ]

முதல் தடவையாக நாளொன்றில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு – மொத்த எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக் கடந்தது!

Friday, August 27th, 2021
கொரோனா தொற்றால் நாட்டில் மேலும் 209 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில், நாளொன்றில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை முதல் தடவையாக 200... [ மேலும் படிக்க ]

இலங்கை – மாலைதீவுக்கு இடையே மீண்டும் விமான சேவை!

Friday, August 27th, 2021
இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான விமான சேவையை செப்டம்பர் 1 ஆம் திகதிமுதல் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக எமிரேட்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்புமுதல்... [ மேலும் படிக்க ]