உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!
Friday, August 27th, 20212021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளுக்காக விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணப்பக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிவரை குறித்த பரீட்சைகளுக்கான விண்ணபங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மீண்டும் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு - வர்த்தமானி வெளியீடு!
மார்ச் 11 ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் - 500 பேருக்கு மட்டுமே அனுமதி...
சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சியளிக்கும் - இந்திய உயர்ஸ்தானிக...
|
|