தினசரி செய்திகள்

ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு நீடிக்கப்படாது – இருப்பினும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிந்துரைகளின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் – அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு!

Friday, August 27th, 2021
தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ரீதிலான தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் நீடிக்கப்படாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Thursday, August 26th, 2021
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் கண்டிப்பாக விதிக்கப்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நாடு மூடப்பட்டுள்ள நேரத்தில் கட்டுப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் மரணிப்பவர்களுள் 40 வீதமானோர் முஸ்லிம்களாக இருப்பது கவலைக்குரிய – தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு நீதி அமைச்சர் வலியுறுத்து!

Thursday, August 26th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களுள் சுமார் 40 வீதமானோர் முஸ்லிம் மக்களாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும், மரணம் ஏற்படும் நிலையை பெருமளவு தடுக்கிறது – பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவது... [ மேலும் படிக்க ]

வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராய்வு – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
முழு உலகும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்வதால் மக்கள் மேலும் விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய சட்டத்திருத்தம் – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, August 26th, 2021
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை... [ மேலும் படிக்க ]

கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!

Thursday, August 26th, 2021
நாட்டின் கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியன ஆராச்சி,... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படும் – திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம்திகதிகளில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் – மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எந்த ஒரு அரச சலுகையும் பெறாத 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

Wednesday, August 25th, 2021
நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை  கடந்துள்ளது. நேற்றுவரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து  801 ஆக... [ மேலும் படிக்க ]