தினசரி செய்திகள்

அதிகளவான நீரை பருகுங்கள் – பொதுமக்களிடம் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்த்தன வலியுறுத்து!

Wednesday, August 25th, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில்... [ மேலும் படிக்க ]

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து – லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021
கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது,  திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி... [ மேலும் படிக்க ]

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்தும் உதவும் – கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அமைப்புக்களில் இலங்கைக்கு உதவுவதற்கு தமது நாடு தொடர்ந்தும் உறுதிகொண்டுள்ளதாக கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ்... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் சான்றிதழ் செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021
டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்ககூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால்... [ மேலும் படிக்க ]

அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, August 25th, 2021
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!

Wednesday, August 25th, 2021
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான விமானப்படை தளபதி தற்போது தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் – இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு பாதிப்பு... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுப்பதற்கு அந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 அரச வாகனங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட... [ மேலும் படிக்க ]