அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!
Wednesday, August 25th, 2021பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
சோமவங்ச அமரசிங்க காலாமானார்!
கைதிகளுக்கு கைத்தொழில் பயிற்சி வழங்க தீர்மானம்!
நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது ...
|
|