அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!
Wednesday, August 25th, 2021
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
வட மாகாண அமைச்சர்களது குற்றச்சாட்டு விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டது!
விளையாட்டுத்துறையில் புதிய மாற்றம் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
உடல்நிலை தற்போது சற்று பலவீனமாக உள்ளது - எம்.எஸ்.தோனியின் கருத்தால் ரசிகர் அதிர்ச்சி!
|
|
|


