விளையாட்டுத்துறையில் புதிய மாற்றம் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
Tuesday, December 7th, 2021விளையாட்டு சங்கங்கள் ஊடாக எதிர்காலத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்..
கொவிட் தொற்று காரணமாக 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளில் இழந்தவர்களுக்கு இதனூடாக விசேட வாய்ப்பு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று தேசிய விளையாட்டு சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இதேவேளை, 23 வயதுக்குட்பட்ட ஒரு அணியை ஒவ்வொரு விளையாட்டிலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாணவர்களின் பதற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை!
பகிடிவதை: பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த்தன!
தொழில் சந்தைக்கு ஏற்றவகையில் மாணவர்களை பயற்றுவிக்க வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
|
|