தினசரி செய்திகள்

ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளருடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன விசேட சந்திப்பு!

Wednesday, September 1st, 2021
ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ரஷ்யக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவ மக்களே காரணம் – பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை!

Wednesday, September 1st, 2021
வடக்கு - கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – தொற்றாளர் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 40 ஆயிரத்தைக் கடந்தது!

Wednesday, September 1st, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 194 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதில் 100 ஆண்களும் 94 பெண்களுமே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் நீலிகா மளவிகே சுட்டிக்காட்டு!

Wednesday, September 1st, 2021
பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே... [ மேலும் படிக்க ]

தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா அதிபர் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக நாட்டிலுள்ள அனைத்து தபால் மற்றும் உப... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. அதன்படி வேலணை பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]

அனைத்து தபால் நிலையங்களையும் நாளை திறக்க தீர்மானம் – பொருளாதார மையங்களும் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ அறிவிப்பு!

Tuesday, August 31st, 2021
நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால்நிலையங்களும் உப தபால் நிலையங்களும் நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை மற்றும் பொதுமக்களுக்கான கொடுப்பனவுகளை... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு!

Tuesday, August 31st, 2021
24 வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த அதிபர் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு சமகால அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய நடவடிக்கை தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்கும் என கல்வி... [ மேலும் படிக்க ]

சுகாதார மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்றே அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்கின்றது – ஊரங்டங்கு நீடிப்பு தொர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டு!

Tuesday, August 31st, 2021
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 14ஆம் திகதிவரை நீடிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]