தினசரி செய்திகள்

நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!

Thursday, September 2nd, 2021
யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த ஜூன் 10ஆம் திகதியன்று... [ மேலும் படிக்க ]

நாட்டை முடக்குவதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் – சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Thursday, September 2nd, 2021
நாட்டை முடக்குவத்தால் மட்டும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என்றும் எனவே இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!

Thursday, September 2nd, 2021
இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தாய்லாந்தினால் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 30 பிராணவாயு... [ மேலும் படிக்க ]

தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் போது எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, September 2nd, 2021
நாடுமுழுவதும் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நாளையதினம் அறிவிக்கப்படும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட... [ மேலும் படிக்க ]

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் ஊரடங்கின் பலனை பெற்றுக்கொள்ள முடியாது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, September 2nd, 2021
பொதுமக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பலனளிக்காது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
நாட்டில் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படும் ஊடக அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன் தேவைக்கு ஏற்ப... [ மேலும் படிக்க ]

கோரம் இன்மையால் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

Thursday, September 2nd, 2021
தவிசாளர் மரணமடைந்ததை அடுத்து வறிதாகவிருந்த வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தலைவர் தெரிவுக்கான அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளருடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன விசேட சந்திப்பு!

Wednesday, September 1st, 2021
ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ரஷ்யக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவ மக்களே காரணம் – பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை!

Wednesday, September 1st, 2021
வடக்கு - கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]