தினசரி செய்திகள்

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு!

Friday, September 3rd, 2021
சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 1969 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றால் இளம் ஊடகர் பிரகாஷ் மரணம்!

Friday, September 3rd, 2021
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் நேற்று உயிரிழந்தார். 26 வயதான அவர், கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 577 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்... [ மேலும் படிக்க ]

சீனி – அரிசிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயம் – வெளியானது வர்த்தமானி!

Friday, September 3rd, 2021
சீனிக்கான அதிகூடிய சில்லறை விலையை நிர்ணயித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம்  வெளியானது. இதற்கமைய, ஒரு கிலோ பொதிசெய்யப்பட்ட சீனியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச... [ மேலும் படிக்க ]

முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் – கிடைக்கின்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி வலியுறுத்து!

Friday, September 3rd, 2021
பொதுமக்கள் அனைவரும் இரண்டு முகக்கவசங்களை அணிய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், வீடுகளை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி – நாளை கிடைக்கும் என சீன தூதரகம் அறிவிப்பு!

Friday, September 3rd, 2021
இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசி தொகுதி நாளை சனிக்கிழமை 4 ஆம் திகதி கிடைக்கும் என கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. தூதரகத்தின் தகவலின் படி, ஒரே நாளில்... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் – A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, September 3rd, 2021
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி... [ மேலும் படிக்க ]

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பில் 6ஆம் திகதி நாடாளுமன்ற விவாதம்!

Friday, September 3rd, 2021
நாடாளுமன்றம் எதிர்வரும் 06 ஆம் மற்றும் 07 ஆம் திகதிகளில் மாத்திரம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக்... [ மேலும் படிக்க ]

மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழப்பு!

Thursday, September 2nd, 2021
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்னல் தாக்கியதில் 2 பிள்ளைகளின் தந்தையான இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி உயிரிழந்துள்ளார். அச்சுவேலி, நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – சீன மத்திய வங்கிகளுக்கிடையேயான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்றத்தை ஆராயுமாறு சீன மக்கள் குடியரசிடம் நிதி அமைச்சர் பசில் கோரிக்கை!

Thursday, September 2nd, 2021
இலங்கை மற்றும் சீன மத்திய வங்கிகளுக்கிடையேயான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி பரிமாற்றத்தை ஆராயுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சீன குடியரசின் சபாநாயகர் லி ஜான்ஷுவிடமே கோரிக்கை... [ மேலும் படிக்க ]