தினசரி செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் – அமைச்சர் சரத்வீரசேகர வலியுறுத்து!

Saturday, September 4th, 2021
நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!.

Saturday, September 4th, 2021
தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 2021 மே மாதம் 11 ஆம்... [ மேலும் படிக்க ]

பயணத்தடையை மீறியோருக்கு சட்ட நடவடிக்கை – கோப்பாய் பொலிசார் நடவடிக்கை!

Saturday, September 4th, 2021
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய... [ மேலும் படிக்க ]

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கத் தீர்மானம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு செயலணியின்... [ மேலும் படிக்க ]

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!

Friday, September 3rd, 2021
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை – தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவால் பரிந்துரைகள் முன்வைப்பு!

Friday, September 3rd, 2021
உள்ளூராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாக குறைக்க வேண்டும் என தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் இடையே விசேட கலந்துரையாடல்!

Friday, September 3rd, 2021
மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க, சீனி இறக்குமதியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக, கூட்டுறவு சேவைகள், விற்பனை மேம்பாட்டு மற்றும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிப்பு – வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை!

Friday, September 3rd, 2021
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். அதன்படி குறித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை குறைந்தது – சீமாட்டி றிஜ்வே வைத்தியசாலைவைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால்... [ மேலும் படிக்க ]