தினசரி செய்திகள்

இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டது – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, September 5th, 2021
இந்தியாவின் லைவ்ப் லைன் (“Lifeline”)  திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 150 தொன் ஒட்சிசன் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

நல்லையம்பதி வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவம் இன்று – சிறிய தேரில் அமைதியாக வலம்வந்து பக்தர்களுக்கு நேரலையில் அருள் பாலித்தார் முருகப்பெருமான்!

Sunday, September 5th, 2021
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக்கந்தன் மஹோற்சவத்தின் இரதோற்சவ திருவிழா இன்று காலை சுகாதார நடைமுறைகளை கருத்தில்கொண்டு பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில்... [ மேலும் படிக்க ]

கோதுமை மாவின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன அறிவிப்பு!

Sunday, September 5th, 2021
கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதென நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரி ஒருவரை நியமியுங்கள் – பிரதானிகளுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

Saturday, September 4th, 2021
அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரியொருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. நியமிக்கப்படும் குறித்த அதிகாரியினூடாக நிறுவன ரீதியில் தொற்றாளர்களாக அடையாளம்... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது – 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பு!

Saturday, September 4th, 2021
இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை... [ மேலும் படிக்க ]

எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளது – இலங்கை – கென்யா ஜனாதிபதிகள் தொலைபேசியில் உரையாடலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டு!

Saturday, September 4th, 2021
வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே, பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் திறன் இலங்கைக்கு உள்ளதென்று சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜடபக்ச அவ்வாறே இந்தத் பெருந் தொற்றுப் பரவலை... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Saturday, September 4th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம் – மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Saturday, September 4th, 2021
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

வங்கிக் கடன் சலுகைகளை டிசம்பர் 31 வரை நீடிக்க மத்திய வங்கி முடிவு!

Saturday, September 4th, 2021
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் நபர்களுக்காக வழங்கப்பட்டுள்ள கடன் சலுகையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை நீடிக்க இலங்கை மத்திய வங்கிக்... [ மேலும் படிக்க ]

சிவப்பு வலயத்திலிருந்து இலங்கை மீள மேலும் ஒரு வாரகாலமாவது தேவை – எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க!

Saturday, September 4th, 2021
இலங்கையில் தீவிரமடைந்துவரும் கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக தொடர்ந்தும் இலங்கை சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதாக விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க... [ மேலும் படிக்க ]