இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் முத்தையா சிவலிங்கம் காலமானார்!

Tuesday, August 31st, 2021

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கவிஞருமான முத்துசிவன் என்றழைக்கப்படும் முத்தையா சிவலிங்கம் சுகவீனம் காரணமாக இன்று காலமானார்.

கோவிட் தொற்று காரணமாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்றையதினம் தனது வீட்டிற்கு சென்றிருந்தார்.

78 வயதான அவர் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியுள்ளதுடன், வீரகேசரி, உள்ளிட்ட சில பத்திரிகைகளிலும் பணியாற்றி எழுத்து துறையிலும் தனது பங்களிப்பினை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: