தினசரி செய்திகள்

60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை – உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதேச செயலக மட்டத்தில்... [ மேலும் படிக்க ]

சீனாவின் சைனோபார்ம் நிறுவனத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு – இலங்கைக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் வழங்கப்படும் என நிறுவனம் உறுதியளிப்பு!

Sunday, September 12th, 2021
இலங்கை மக்களுக்காக சைனோபார்ம் நிறுவனம் தொடர்ந்து தடுப்பூசி வழங்கி வருவதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் வழங்கப்பட்ட கடிதத்தை சீனாவுக்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் – சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, September 12th, 2021
இத்தாலி- போலோக்னாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றவுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை திறக்குமாறு வடக்கு -கிழக்கு ஆயர் மன்றம் சுவிஸ் தூதரிடம் கோரிக்கை!

Sunday, September 12th, 2021
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூடப்பட்ட சுவிட்சலாந்து தூதரக அலுவலகத்தை மீண்டும் திறக்க ஆவன செய்யுமாறு இலங்கையின் சுவிட்சலாந்து தூதரிடம் வடக்கு-கிழக்கு ஆயர்... [ மேலும் படிக்க ]

புதிய கல்விக் கொள்கை தயாரிப்பின்போது இலங்கைச் சட்டத்தையும் ஒரு பாடமாக உள்வாங்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
நாட்டுக்கு அவசியமான புதிய தேசிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாககல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக்... [ மேலும் படிக்க ]

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

Saturday, September 11th, 2021
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற பெண்ணே யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!

Saturday, September 11th, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை – ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலைகாணொளி தொழில்நுடபம் ஊடாக... [ மேலும் படிக்க ]

நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது – நீதி அமைச்சர் விளக்கம் !

Saturday, September 11th, 2021
கொரோனா தொற்று தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்துவருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக... [ மேலும் படிக்க ]

ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு!

Friday, September 10th, 2021
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொள்ளவுள்ளார். இது... [ மேலும் படிக்க ]