வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!
Saturday, September 11th, 2021நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நீடிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அதன் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மருந்துப் பொருட்கள் மீட்பு!
இலங்கைச் சிறையில் இந்திய மீனவர்கள்!
மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு சினோபெக் நிறுவனத்திற்கு அனுமதி வலுசக்தி அமைச்சர் கஞ்சன வி...
|
|