கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Saturday, January 7th, 20232022 ஆம் ஆண்டில், சுற்றுலாத்துறை மூலம் 1.13 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்டப்பட்டதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில். 7 இலட்சத்து 19 ஆயிரத்து 978 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு சுற்றுலா மேற்கொண்டனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை மூலம், 506.9 மில்லியன் ரூபா வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதன்படி, 2022ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை வருவாய், 124.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
Related posts:
கிளிநொச்சி பூநகரியில் உவர்நீர் தடுப்பணைசேதம் - ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு.
கொரோனா நோயாளி இறப்பு: இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட விதிமுறை!
பண்டத்தரிப்பில் சுகாதார குறைப்பாடுகளுடன் காணப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீ...
|
|