மரங்கள் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!
Wednesday, February 20th, 2019மரங்கள் வெட்டும் இயந்திரங்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(20) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனைக்கு பயன்படுத்தும் சகல இயந்திரங்களும் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டு, பதிவு அனுமதிப்பத்திரம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 ஆம் திகதி பதிவு செய்தலின் இறுதி தினம் என பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!
கண்ணாடி போத்தல்களுக்கு வருகிறது தடை - களி மண் குவளைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!
பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ!
|
|