ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு!
Friday, September 10th, 2021அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துக்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை ஜனாதிபதியாக தெரிவான நாளிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் பல கூட்டுறவுப் பணியாளர்கள் பணியை விட்டுச் செல்லும் போக்கு அதிகரிப்பு
16 விமானங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும் - கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி. பெரேரா அறிவிப்பு!
|
|