நான்கு நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
Wednesday, January 25th, 2017இந்தியாவின் புதிய உயர் ஸ்தானிகர் மற்றும் மொங்கோலியா, லிதுவேனியா, பனாமா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் தமது நியமனம் தொடர்பான சான்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
மொங்கோலியா நாட்டின் தூதுவர் கொன்சிக் கேன்ங்போல்ட், லிதுவேனியா தூதுவர் லைமொனாஸ் தலத் கெல்ப்ஸோ, பனாமா தூதுவர் சொர்வியோ சௌல் சனுடியோ பெதன்கோர்ட் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இதனை கையளித்துள்ளனர்.
Related posts:
பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பில் இதுவரை இறுதியான முடிவு எடுக்க்ப்படவில்லை : யாழ். மாவட்ட அரசாங்க ...
மீண்டும் கொரோனா தொற்று – யாழ்ப்பாணத்தில் 14 பேர் தனிமைப்படுத்தலில்!
ஐ.நா. ஏனைய நாடுகளின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டு - இலங்கையை வலுவாக ஆதரிப்போம...
|
|