வைத்தியர்கள் பதவிகளை இழப்பர் – அமைச்சர் ஜோன் செனவிரட்ன!
Monday, October 2nd, 2017
முன்னறிவித்தல் இன்றி பணிப்புக்கணிப்பை மேற்கொள்ளும் அரசாங்க வைத்தியர்கள் பதவிகளை இழப்பர் என தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்
எந்த ஒரு அரசாங்க பணியாளரும் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளமுடியாது.
அவ்வாறு பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டால் ஒருவரின் பணி காலியானதாக கருதப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.சைட்டம் பிரச்சினைக்கு தீர்வு இனறேல் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளப்போவதாக அரசாங்க வைத்தியர்கள் கடந்த வாரம் எச்சரித்திருந்தமை தொடர்பிலேயே அமைச்சர் தமது எச்சரிக்கையை விடுத்துள்ளார்
Related posts:
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி!
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து செயற்படவில்லை - முல்லைத்த...
|
|