சுனாமி ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!
Wednesday, December 26th, 20182004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையின் 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும், மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன.
நாடளாவிய ரீதியில் தேசிய பாதுகாப்பு தினம் இன்று(26) அனுஷ்டிக்கப்படுகிறது.
சகல அரசாங்க நிறுவனங்களிலும் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.
Related posts:
நோர்வே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!
வாக்காளர் பெயர் பட்டியலை திருத்தம் செய்ய புதிய நடைமுறை - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!
எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்க...
|
|