தினசரி செய்திகள்

இரு அமைச்சுக்களுடன் பாதுகாப்பு தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டதனால் பாரியளவில் குற்றச் செயல்கள் குறைவடைந்துள்ளது – பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன சுட்டிக்காட்டு!

Friday, September 10th, 2021
பாதுகாப்பு அமைச்சும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சும் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருட காலப்பகுதிக்குள் மாத்திரம் 3 ஆயிரத்து 200 கிலோ ஹெரோயின் உட்பட... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறாமல் அட்டையில் பதிவிட்டு செல்லும் புதிய மோசடி அம்பலம்!

Friday, September 10th, 2021
தென்னிலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அதற்கான அட்டையில் பதிவிட்டு சென்ற சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி - சங்கமித்தா வித்தியாலயத்தில் தடுப்பூசி... [ மேலும் படிக்க ]

இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும் பங்கேற்பு!

Friday, September 10th, 2021
இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை புறப்பட்டுச் சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே 649 என்ற விமானத்தில், பிரதமருடன் 16... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – 8 கொரோனா மரணங்களும் பதிவு!

Friday, September 10th, 2021
வடமாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு!

Friday, September 10th, 2021
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீரமானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

பிளாஸ்ரிக் பொருட்களுக்கு வருகிறது தடை – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 9th, 2021
நாட்டில் விரைவில் அமுலுக்கு வரும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியாகவுள்ளதாக இலங்கையின் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

காதலர்களால் யாழ்ப்பாணத்தில் களேபரம் – இரண்டு பட்டது கிராமம் – ஒற்றுமைப்படுத்தி வைத்தனர் பொலிசார்!

Thursday, September 9th, 2021
வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு சமூகங்களிற்கிடையில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து, இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு நிலைமை... [ மேலும் படிக்க ]

மேலும் 185 பேர் உயிரிழப்பு – புதிதாக 2 ஆயிரத்து 917 பேருக்கு தொற்றுறுதி!

Thursday, September 9th, 2021
இலங்கையில் மேலும் 185 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி!

Thursday, September 9th, 2021
சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநராக மீண்டும் பதவியேற்கவுள்ளதை உறுதி செய்த அஜித் நிவாட் கப்ரால்!

Thursday, September 9th, 2021
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மத்தியவங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார். ஒருவார காலத்திற்குள் மத்திய வங்கி ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளதாக அவர்... [ மேலும் படிக்க ]