தினசரி செய்திகள்

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிப்பு மருத்துவ மாஃபியாவின் சூழ்ச்சி – பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமனிறில் தெரிவிப்பு!

Monday, September 13th, 2021
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமையானது நாட்டிற்கு ஔடதங்கள், மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ததன் மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டிய மருத்துவ... [ மேலும் படிக்க ]

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம் !

Monday, September 13th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கூட்டத்ததொடர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்ம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி – இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Monday, September 13th, 2021
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை; சுகாதார அமைச்சுடன் விரிவான பேச்சுக்கள் நடைபெறுவதாக கல்வி அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு!

Monday, September 13th, 2021
பாடசாலைகளை மீளத் திறக்கும் திகதி தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Monday, September 13th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்வரும் வியாழக்கிழமை பெற்றுக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தின் குறைகள் தொடர்பில் விவாதித்துக்கொண்டிராது, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு – ஜீ – 20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த வலியுறுத்து!

Monday, September 13th, 2021
கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேசத்தின் ஒற்றுமையிலும்... [ மேலும் படிக்க ]

அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா – ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு மீண்டும் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க பெரமுன முடிவு!

Monday, September 13th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் அஜித் நிவாட் கப்ரால் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்து தொடர்பில் ஆராய்வு!

Monday, September 13th, 2021
பாவனையாளர் அதிகார சபையினுடைய செயற்பாடுகளை யாழ்ப்பாண மாவட்டத்தில் வினைத்திறனாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு  தேவையான வசதிகளை ஏற்படுவது குறித்தும்... [ மேலும் படிக்க ]

தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி – மதுவரி திணைக்களம் தெரிவிப்பு!

Sunday, September 12th, 2021
தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் கொண்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில் முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி தகவல்!

Sunday, September 12th, 2021
சில மதாதங்களுக்கு முன்னர் கொழும்பு கடற்பரப்பில் தீ பற்றி எரிந்த 'எக்ஸ் - பிரஸ் பேர்ல்' கப்பலை அகற்றும் பணி எதிர்வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]