தினசரி செய்திகள்

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் இல்லை – நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்யுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவிப்பு!

Tuesday, September 14th, 2021
பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]

இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு யாகம் – இந்து, பௌத்த மதகுருக்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பு!

Tuesday, September 14th, 2021
நாட்டில் கொவிட் தொற்று நிலைமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகம் ஒன்று இன்று இடம்பெற்றது. இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

பதவி விலகினார் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் – கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

Tuesday, September 14th, 2021
கடந்த 2019 டிசம்பர்முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துவந்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன், இன்றுமுதல் தமது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]

பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை – நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச்சேவை அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
அரச சேவைகளில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, September 14th, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
ஒரு கிலோகிராம் நாட்டு நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது – புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம்... [ மேலும் படிக்க ]

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவைப்பு!

Tuesday, September 14th, 2021
அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய... [ மேலும் படிக்க ]

நாட்டை திறப்பதற்குரிய சாதகமான நிலமை இன்னமும் ஏற்படவில்லை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சாதகமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் நாட்டை... [ மேலும் படிக்க ]