தினசரி செய்திகள்

யாழ் மாவட்டத்தில் பாரிய நிர்வழங்ல் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Wednesday, October 6th, 2021
நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம், தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் ஆரம்ப பணிகள், கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல்... [ மேலும் படிக்க ]

பெண்டோரா பேப்பர்ஸிலுள்ள இலங்கையர்கள் குறித்து உடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, October 6th, 2021
‘பெண்டோரா பேப்பர்ஸ்’  என்ற பெயரில் வெளியான பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பிலும், குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு,... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடிக்காக எல்லைதாண்டிய இந்திய இழுவை படகு குருநகர் மீனவர் படகு மீதி மோதியதில் அடாவடி – படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் என குற்றச்சாட்டு!

Tuesday, October 5th, 2021
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடி படகு குருநகர் பகுதி மீனவ படகினை மோதி  சேதப்படுத்தியதோடு படகில் இருந்த  குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!

Tuesday, October 5th, 2021
கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல்... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் – குடிவரவு – குடியகல்வு திணைக்கள அறிவிப்பு!

Tuesday, October 5th, 2021
கொரோனா பரவல் காரணமாகக் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த சில மாதங்களில் கொரோனா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை மாற்றம்பெறும் – சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல நம்பிக்கை!

Tuesday, October 5th, 2021
நாட்டில் அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றை ஒழிக்க முடியும் என்று தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல இதை தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை... [ மேலும் படிக்க ]

தெளிவான எதிர்காலத்தை நோக்கி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை திறம்படச் செய்பவர்கள் ஆசிரியர்கள் – வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, October 5th, 2021
இன்று உலக ஆசிரியர் தினமாகும். பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள, பண்பான மற்றும் அறிவுள்ள குழந்தையாக மாற்றி தெளிவான எதிர்காலத்தை நோக்கி வழிகாட்டி பிள்ளைகளை சமூகமயமாக்கும் பணியை... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியிடமிருந்து இன்றையதினம் டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக பால்மா இறக்குமதியாளர்கள் எதிர்’பார்ப்பு!

Tuesday, October 5th, 2021
இன்றைய தினத்திற்குள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகப் பால்மா... [ மேலும் படிக்க ]

ஜனநாயக விதிமுறைகளுக்கமைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் – பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் – ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Tuesday, October 5th, 2021
ஜனநாயக அமைப்பின் மூலம் தீர்வுகள் காணப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவினருடான... [ மேலும் படிக்க ]

நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி எதிர்பார்ப்பு – ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிராந்தியப் பணிப்பாளரிடம் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எடுத்துரைப்பு!

Monday, October 4th, 2021
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பிரதேசங்களை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக இணைக்க ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப்... [ மேலும் படிக்க ]