தினசரி செய்திகள்

வன்முறை கும்பலை சேர்ந்தவரை தப்ப விட்டனர் சுன்னாக பொலிஸார் – மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

Thursday, October 7th, 2021
பொது மக்களால் மடிக்கிப்பிடிக்கப்பட்ட வன்முறை கும்பலை சேர்ந்த நபரை மக்கள் சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், சந்தேகநபர் தப்பிச்சென்றமை தொடர்பில் விளக்கமளிக்க வருமாறு பொலிஸ்... [ மேலும் படிக்க ]

சுழிபுரத்தில் வீடொன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு – ஒருவர் கைது!

Thursday, October 7th, 2021
யாழ்ப்பாணம் - சுழிபுரம் ஜே/170 கிராமசேவகர் பிரிவில் பொலிஸ் விசேட அதிரடிப்படை நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் வீடொன்றில் இருந்து, கோடரி மற்றும் முள் கம்பி சுற்றப்பட்ட கட்டை உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

விசா செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு – குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, October 7th, 2021
தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக் கொண்டுள்ள சகல விதமான விசா அனுமதி பத்திரங்களினதும் செல்லுபடியாகும் கால எல்லை இன்று 7 ஆம் திகதிமுதல் மேலும் ஒரு மாதத்திற்கு... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு தொடர்பில் எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை!

Thursday, October 7th, 2021
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 25 ஆம் திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெறவில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Thursday, October 7th, 2021
பன்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் 1990 முதல் 98 வரையிலான காலப்பகுதிக்குள்ளேயே இடம்பெற்றுள்ளதால் அந்த காலப்பகுதியில் பதவியிலிருந்தவர்கள் இது குறித்து பதிலளிக்க... [ மேலும் படிக்க ]

கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன – அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Thursday, October 7th, 2021
அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்... [ மேலும் படிக்க ]

யாழ்.கீரிமலை கடலில் 19 வயது இளைஞன் பலி!

Wednesday, October 6th, 2021
யாழ்.கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த  போது, கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த 19 வயதுடைய சூரியகாந்தன் சஞ்சிவன் எனும் இளைஞனே... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!

Wednesday, October 6th, 2021
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை நேரப்படி, நேற்றிரவு 11.04 அளவில் கொழும்பு துறைமுகத்தை, குறித்த... [ மேலும் படிக்க ]

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின்னல் தாக்கமே காரணம் – மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
நாட்டின் பல பகுதிகளில் நேற்று திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை உருவாகிவிட்டது – இலங்கை மருத்துவ சங்கம் தெரிவிப்பு!

Wednesday, October 6th, 2021
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான காலம் வந்துவிட்டதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு 80 முதல் 90 சதவீதம் பேர்... [ மேலும் படிக்க ]