தினசரி செய்திகள்

நாட்டின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, October 4th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய வெளிவிவகார செயலாளர் விசேட சந்திப்பு! – இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால தொடர்பை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்வு!

Monday, October 4th, 2021
இலங்கைக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஷர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போது... [ மேலும் படிக்க ]

தேசிய வளங்களை விற்பது அரசின் நோக்கமல்ல – நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை அமைந்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... [ மேலும் படிக்க ]

15 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசி – இவ்வாரம் ஜனாதிபதி ஆலோசனை வழங்குவார் என இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளார் என இராணுவ தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் – ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!

Monday, October 4th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களிலும் இன்றுமுதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதன் கல்விதுறைகளை விஸ்தரித்துள்ளது!

Monday, October 4th, 2021
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகம், பாகிஸ்தானின் காம்சாட்ஸ் பல்கலைக்கழகத்துடனான புரிந்துணர்வு ஆவணத்தில் அண்மையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம்... [ மேலும் படிக்க ]

மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Monday, October 4th, 2021
மாகாண சபை தேர்தலுக்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதன்போது பொறுப்பினை யாருக்கு வழங்குவதென்று மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் தீர்மானம் – திகதியை நிர்ணயிக்க மாகாணங்களின் ஆளுநர்கள் 5 ஆம் திகதி கலந்துரையாடல்!

Saturday, October 2nd, 2021
அனைத்து மாகாணங்களிலும் ஒரே நாளில் ஆரம்பப் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் முகமாக 200 மாணவர்களுக்கு உட்பட்ட ஆரம்ப பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை நிர்ணயிக்க அனைத்து மாகாணங்களின்... [ மேலும் படிக்க ]

யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழப்பு!

Saturday, October 2nd, 2021
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு மேலும் மூன்று மாதகாலம் அவகாசம் – ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் மூன்று மாத காலத்தை வழங்கியுள்ளார். செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் இதை... [ மேலும் படிக்க ]