தினசரி செய்திகள்

விதை இறக்குமதியை நிறுத்தி உள்நாட்டில் தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, October 2nd, 2021
நாட்டில் தேவையான விதைகளை உற்பத்தி செய்யும் இறக்குமதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். நாட்டுக்குத்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக்கொள்ள இளைஞர்கள் தயக்கம் – அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்து!

Saturday, October 2nd, 2021
20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள தயக்கம் காட்டுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்முதல் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021
சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது – இந்திய அரசாங்கம் கருதுவதாக டைம்ஸ் ஒவ் இந்தியா தெரிவிப்பு!

Saturday, October 2nd, 2021
இந்தியா கொழும்பு துறைமுகத்தில் பிரசன்னமாகயிருப்பதற்கு அனுமதிப்பதால் மேற்குகொள்கலன்முனையம் தொடர்பான உடன்படிக்கை பயனுள்ளது என இந்திய அரசாங்கம் கருதுகின்றது என டைம்ஸ் ஒவ் இந்தியா... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
நாட்டில் இன்றையதினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு சட்டம் நீக்கம்: நீண்ட நாள்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ்ப்பாணம் – நாளாந்த செயற்பாடுகளை ஆரம்பித்த பொது மக்கள் !

Friday, October 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 41 நாட்களின் பின்னர் நீக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது நாளாந்த செயற்பாடுகளை இன்று மீளவும் ஆரம்பித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியின் போதான 100% நிதி வைப்பு கட்டுப்பாடு நீக்கம் – பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான 6 மாத பொருளாதாரத் திட்டம் – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவிப்பு!

Friday, October 1st, 2021
பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான 6 மாத பொருளாதாரத் திட்டத்தை மத்திய வங்கி தலைமையகத்தில் இன்று (1) மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

எமது தேசத்தின் பிள்ளைகள் இழந்துள்ள அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீளப்பெற்றுக்கொடுப்பதே, அரசாங்கத்தின் கடமை – சிறுவர் தின வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Friday, October 1st, 2021
உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினமும் இன்றாகும். உலகிலே அழகிய சொத்து எதுவென கேட்கும் பட்சத்தில், அதற்கான பதிலாக சிறுவர்களையே கூற முடியும். போலியற்ற அழகிய சிறுவர்... [ மேலும் படிக்க ]

சிறுவர் தினத்தின் இலக்கை அடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, October 1st, 2021
இதனிடையே சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும் என சுட்டிக்காட்டியுள்ள பெரியவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!

Thursday, September 30th, 2021
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் நாளைமுதல் திறக்கப்படவுள்ளதாக அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்பதிவு... [ மேலும் படிக்க ]