தினசரி செய்திகள்

இறக்குமதி கட்டுப்பாடுகளை குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் அறிவுறுத்து!

Thursday, September 30th, 2021
அத்தியவசியமற்ற பொருட்கள் மற்றும் கருவிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிந்தளவிற்கு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வீட்டு வாடகை சட்டத்தில் திருத்தம் – நீதி அமைச்சு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Thursday, September 30th, 2021
நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகைச் சட்ட ஆலோசனைக் குழுவினால், வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி,... [ மேலும் படிக்க ]

வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆகியோரது முயற்சியால் தீர்வு – வடக்கின் ஆளுநர் தெரிவிப்பு!

Thursday, September 30th, 2021
வடக்கு மாகாணத்தில் நிலவும் தேவைப்பாடுகளுள் ஒன்றாக கால்நடைகள் மேய்ப்பதற்கான மேச்சல் தரவைகள் இல்லாமை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மகிந்தானந்த அளுத்தகமே... [ மேலும் படிக்க ]

வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு துரித நடவடிக்கை – ஆசிரியர்களுக்கென தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Thursday, September 30th, 2021
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ்... [ மேலும் படிக்க ]

உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தையும் நம்பிக்கையிழந்துள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவது, சர்வதேசத்திடம் முறையிடுவது மாத்திரம் எங்களைப் போன்ற அரசியல்வாதிகளின் செயற்பாடு அல்ல. உடைந்துபோயுள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி,... [ மேலும் படிக்க ]

சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடாக எரிவாயு விலைகளை குறைக்க வாய்ப்பு – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன!

Wednesday, September 29th, 2021
சமையல் எரிவாயு நிறுவனங்களை இணைத்து புதிய நிறுவனம் அமைத்திருப்பதன் ஊடாக சமையல் எரிவாயு விலைகளை 125 முதல் 150 ரூபா வரை குறைக்க வாய்ப்பு இருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன... [ மேலும் படிக்க ]

வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கு... [ மேலும் படிக்க ]

துருக்கி பர்சாவில் இலங்கையின் துணைத் தூதரகம் திறந்துவைப்பு!

Wednesday, September 29th, 2021
துருக்கியின் பர்சாவுக்கான இலங்கையின் துணைத் தூதரக அலுவலகம், தூதுவர் எம். ரிஸ்வி ஹசன், துணைத் தலைவர் மற்றும் ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் வெளியுறவுத் தலைவர் எஃப்கான்... [ மேலும் படிக்க ]

அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

Wednesday, September 29th, 2021
அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்ட அரிசி விலை நியாயமற்றது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, அரிசி ஆலை உரிமையாளர்கள் சுதந்திரத்தை சுரண்டினால் அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை எல்லைக்குள் அனுமதியற்ற குடிநீர் விற்பனை – சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

Wednesday, September 29th, 2021
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி சுத்திகரித்த குடிநீர் விற்பனை செய்யும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.... [ மேலும் படிக்க ]