தினசரி செய்திகள்

பல்கலைக்கழக நடவடிக்கைகளை நவம்பரிற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, September 29th, 2021
மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பல்கலைக்கழகங்கள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென இலங்கை... [ மேலும் படிக்க ]

அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம் சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 28th, 2021
அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்கள் மூலம், நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான சேதன பசளையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்போது, 2021 /2022 பெரும்... [ மேலும் படிக்க ]

அரச, தனியார் ஊழியர்களின் கடமை நேரத்தில் மாற்றம் – விசேட சுற்றறிக்கை நாளை வெளியாகும்!

Tuesday, September 28th, 2021
நாடு மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்கம் – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 28th, 2021
அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும் அரிசி இறக்குமதிக்கு வர்த்தக அமைச்சருக்கு அனுமதி வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் நீர் வழங்கல் திட்டங்கள் நிறைவு – ஒக்ரோபர் 6 ஆம் திகதியன்று ஆரம்பித்து வைக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Tuesday, September 28th, 2021
யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட... [ மேலும் படிக்க ]

வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
வாகன இறக்குமதிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இணையவழி... [ மேலும் படிக்க ]

நாட்டை திறப்பது தொடர்பில் எதிர்வரும் 30 ஆம் திகதி உத்தியோகபூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படும் – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Sunday, September 26th, 2021
நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் அவசரகால முடக்க நிலையை நீக்கி சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ், எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை மீண்டும் திறப்பதற்கு... [ மேலும் படிக்க ]

பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அறிவிப்பு!

Sunday, September 26th, 2021
சந்தையில் காணப்படும் பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை, கமநல சேவை அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை தொடர்பான... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, September 26th, 2021
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரத்து 406 பேர் புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் கடந்த ஜூலை... [ மேலும் படிக்க ]

நாட்டின் வளர்ச்சி தொடர்பில் இளைஞர் சமூகம் கவனம் செலுத்த வேண்டும் – இளைஞர்களுக்கு அமைச்சர் நாமல் அழைப்பு!

Sunday, September 26th, 2021
குறித்த நேரத்திற்கு கொவிட் தடுப்பூசி மத்திய நிலையங்களுக்கு சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் இளைய... [ மேலும் படிக்க ]