தினசரி செய்திகள்

நாடு வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது – புதிய செலவுத் திட்டம் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே அமையும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, September 26th, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதாகவே அமையும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றால் உயிரிழப்பு!

Saturday, September 25th, 2021
வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதனடிப்படையில் செப்டெம்பர் மாதத்தின் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் வடக்கில்  8 ஆயிரத்து 401 பேர்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு – இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்து தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Saturday, September 25th, 2021
இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும் இடையில் நியூயோர்க்கில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் பாராட்டு!

Saturday, September 25th, 2021
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்புக்களை முடக்குவதற்காக பாதுகாப்பு அமைச்சினூடாக தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட... [ மேலும் படிக்க ]

புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு – புகையிரத பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
இந்தியாவிலிருந்து 160 புகையிரத பெட்டிகளை கொள்வனவு செய்ய ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. புகையிரதங்களில் நெரிசலை குறைக்கும் நோக்கில், புதிய பெட்டிகளை கொள்வனவு செய்ய... [ மேலும் படிக்க ]

மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், சில நிபந்தனைகளின் கீழ் பொதுப் போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று போக்குவரத்துச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன் ரூபா வருமானம் இழப்பு – துறைசார் சிரேஸ்ர அதிகாரிகள் சுட்டிக்காட்டு!

Saturday, September 25th, 2021
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக இலங்கை தொடருந்து சேவை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை என்பனவற்றுக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும் – உலகத் தலைவர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Saturday, September 25th, 2021
பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை – அவுஸ்ரேலியா முக்கிய கலந்துரையாடல்!

Friday, September 24th, 2021
பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முகமாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய பிரதி உயர்ஸ்தானிகர் அமண்டா ஜுவல் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து... [ மேலும் படிக்க ]

கெரவலப்பிட்டிய மின் ஆலையை அமெரிக்காவுக்கு வழங்க ஒப்பந்தம் கைச்சாத்து – மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Friday, September 24th, 2021
கெரவலப்பிட்டிய மின் ஆலையில் 40 சதவீதத்தை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே... [ மேலும் படிக்க ]