தினசரி செய்திகள்

உலக நலனுக்காக உணவுக் கட்டமைப்பை நிலையானதாக மாற்ற வேண்டும் – ஐநாவில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து /

Friday, September 24th, 2021
உலகளாவிய சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு, உணவுக் கட்டமைப்பை மிகச் சிறந்த நிலையான முன்னேற்றத்தை நோக்கிக் கொண்டுசெல்வது அத்தியாவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

Friday, September 24th, 2021
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் செய்வதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் – பொதுமக்களிடம் சமுதாய மருத்துவ விசேட நிபுணர் வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாதோருக்கு மீண்டும் தொற்று உறுதியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமுதாய மருத்துவ விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு – எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, September 23rd, 2021
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நாமல் தலைமையில் திருகோணமலையில் குளங்களின் புனர்நிர்மாண நடவடிக்கை முன்னெடுப்பு!

Thursday, September 23rd, 2021
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் உள்ள குளங்களை புனர்நிர்மாண வேலைத்திட்டம் கிரமமான முறையில்... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஐ.நாவின் பொறுப்பு – ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் இலங்கையில் இடம்பெறாதென்பதை உறுதிப்படுத்த தமது அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கொரோனா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் இடையே விசேட சந்திப்பு – இருதரப்பு ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இணக்கப்பாடு!

Wednesday, September 22nd, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது... [ மேலும் படிக்க ]

நான்கு கட்டங்களாக பாடசாலைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவிப்பு – சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டியும் வெளியானது!

Wednesday, September 22nd, 2021
கொரோனாத் தொற்று பாதிப்புக்களில் இருந்து நாடு மீண்டு வருவதால் பாடசாலைகளை திறக்க முடியும் என சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளை... [ மேலும் படிக்க ]

புத்தக விற்பனையகங்களை திறக்க தேவையான சுகாதார பரிந்துரைகளை வழங்குங்கள் – சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை!

Wednesday, September 22nd, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், சுகாதார நடைமுறைகளுக்கு அமைய, புத்தக விற்பனையகங்களை மீள திறப்பது தொடர்பில் அவதானம்... [ மேலும் படிக்க ]