மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!
Friday, September 24th, 2021மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேவைக்கு சென்று நாடு திரும்புபவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் செய்வதற்கான செலவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இது மூன்று மாதத்திற்கு பரீட்சர்த்த வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
அத்துமீறி மீன்பிடிப்பு : வருடத்துக்கு 9000 மில்லியன் இழப்பு!
கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, இந்தியா அதிகளவில் எதிர்பார்க்கிறது ...
|
|