தினசரி செய்திகள்

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண்டும் இந்தியா பணயம் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!

Monday, February 14th, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு  நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
  உக்ரைனில் வாழ்ந்துவரும் இலங்கையர்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவி வரும் பதற்ற நிலைமையினால் அநேக நாடுகள்... [ மேலும் படிக்க ]

இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
இரட்டை மேம்பாலங்களின் மேற்பகுதியின் பணியை நிறைவு செய்வதற்குத் தேவையான கொன்கிரீட் கட்டமைப்புகளை எடுத்துச் செல்லும் பணி  நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புங்குடுதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பொருத்த நடவடிக்கை!

Monday, February 14th, 2022
புங்குடுதீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிச்சினையை தீர்க்கும் நோக்கில், கடல் நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பொருத்துமாறு... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Sunday, February 13th, 2022
எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைவினை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வருகைதரும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க!

Sunday, February 13th, 2022
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த விஜயம் எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைந்துள்ளது – நாடாளுமன்ற தெரிவுக்குழு சுட்டிக்காட்டு!

Sunday, February 13th, 2022
விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையிலான கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் முறைமை... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, February 13th, 2022
நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு,... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, February 13th, 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொவிட்... [ மேலும் படிக்க ]