தினசரி செய்திகள்

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Saturday, February 12th, 2022
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
நாட்டில் அந்நியச் செலாவணிக்கு (Forex Reserve) நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போதே நிதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பொருளாரத்தில் மீட்சி ஏற்படுமாயின் வாகன இறக்குமதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

மீண்டும் இந்தியா செல்கிறார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச – நாட்டின் பொருளாதாரம் வலுப்பெறும் ஏற்பாடுகள் இறுதியாகும் என எதிர்பார்ப்பு!

Saturday, February 12th, 2022
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அண்மையில் இந்தியா சென்று திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸை அடுத்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியா செல்லவுள்ளார் என்று... [ மேலும் படிக்க ]

அதிவேகம் – கோர விபத்தில் சிக்கி ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம் – வட்டுக்கோட்டை செட்டியார் மடத்தில் சம்பவம்!

Saturday, February 12th, 2022
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்... [ மேலும் படிக்க ]

தேர்தலுக்கு ராஜபக்சர்கள் அஞ்சுபவர்கள் அல்ல – தயாராகவே இருங்கள் – எதிரணியினருக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் அறிவுரை!

Friday, February 11th, 2022
உரிய நேரத்தில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். எனவே, அதனை எதிர்கொள்ள தயாராகவே இருங்கள் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொரோனாவை காரணம்காட்டி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மீண்டும் ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமை அதிகரிப்பு!

Friday, February 11th, 2022
திருத்தப்பட்ட தேர்தல் பதிவேட்டின் படி கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான ஆசனம் குறைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் சுட்டிகாட்டியுள்ளன. இதேவேளை,... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Friday, February 11th, 2022
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேகமூட்டமான காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய,... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கள்வரை மின் வெட்டு ஏற்படாது – மின் பாவனையில் சிக்கனம் பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவுறுத்து!

Friday, February 11th, 2022
மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க... [ மேலும் படிக்க ]