தினசரி செய்திகள்

வடக்கில் நெல் கொள்வனவுக்காக மேலும் 25 மில்லியன் நிதி பகிர்ந்தளிப்பு – வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் தெரிவிப்பு!

Friday, February 11th, 2022
வடக்கு மாகாணத்தில் நெல் கொள்வனவுக்காக இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்பு!

Friday, February 11th, 2022
இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி... [ மேலும் படிக்க ]

மக்களின் புரிதலுக்காக சுகாதாரத்துறை பணியாளர்களின் மாதாந்த வருமானம் தொடர்பில் முழுப்பக்க விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Friday, February 11th, 2022
சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப் பக்கமாக வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு – இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை இடம்பெறும் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
இலங்கையில் நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்து – ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

Thursday, February 10th, 2022
யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே... [ மேலும் படிக்க ]

சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து முடியுமானால் செய்து காட்டுங்கள் – எதிரான சக்திகளுக்கு சவால் விடுத்துள்ளார் பிரதமர் மகிந்த!

Thursday, February 10th, 2022
போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திலும் எமக்கும் அனுபவம் உள்ளது. முடியுமானால் சூழ்ச்சியால் அன்றி மக்களுடன் இணைந்து செயற்பட்டு வெற்றிபெறுமாறு நாட்டிற்கு எதிரான சக்திகளுக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனா சோதனை தொகுதிகளுக்கு தட்டுப்பாடு- அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் மட்டும் பரிசோதனை – நாளை முக்கிய தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Thursday, February 10th, 2022
கொரோனா பரிசோதனை தொகுதிகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சினால் அறிவிப்பு... [ மேலும் படிக்க ]

வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

ஊழியர் நிதியத்தில் வரி அறவிடும் யோசனை பல சந்தர்ப்பங்களில் நிராகரிக்கப்பட்டது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் யோசனையை இறைவரி ஆணையாளர் முன்வைத்திருந்த போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனை நிராகரித்ததாக தொழில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Thursday, February 10th, 2022
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மையில் பேருந்து... [ மேலும் படிக்க ]