தினசரி செய்திகள்

புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு!

Thursday, February 10th, 2022
புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது பாதுகாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண் – இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறுவதில்லை – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டு!

Thursday, February 10th, 2022
 “ரஜரட்ட - அநுராதபுரம் என்பது எமக்கு என்றும் கை கொடுக்கும் மண். 2015 இல் எமக்குத் தோல்வி ஏற்பட்டபோதுகூட ரஜரட்டவில் வெற்றி பெற்றோம். இங்குள்ள மக்கள் போலிகளுக்கு ஏமாறவில்லை என அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சில மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கம் ஏற்படும் அபாயம் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Wednesday, February 9th, 2022
கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான... [ மேலும் படிக்க ]

இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடு – இவ்வருடம் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண நம்பிக்கை!

Wednesday, February 9th, 2022
இலங்கை சுற்றுலா பயணத்தை மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாகும் என்று பல நாடுகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் இந்த வருடத்தில்... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்கங்கள் பணி பகிஷ்கரிப்புக்கு விரைவில் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு!

Wednesday, February 9th, 2022
12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்தி வருவதாக இலங்கையின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து... [ மேலும் படிக்க ]

இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தது கிடையாது – இந்தியாவுடனான உறவு அனைத்துவகைகளிலும் மிகவும் விசேடமானது – அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, February 9th, 2022
இலங்கை தனது வெளிவிவகார கொள்கையில் எவரையும் விலக்கிவைத்தல் என்பது இல்லை. நாங்கள் அனைத்து நண்பர்களுடனும் சுமூகமான உறவை கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

தபால்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை – நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் தரப்பினர் கோரிக்கை!

Wednesday, February 9th, 2022
தபால்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏராளமான தபால் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் திணைக்களத்தில் தற்போது சுமார் 1,600 நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, February 8th, 2022
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனாத் தொற்றின் மத்தியிலும் கூடியது நாடாளுமன்றம்!

Tuesday, February 8th, 2022
நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தொடரில் காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், 11 மணி ... [ மேலும் படிக்க ]