தினசரி செய்திகள்

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 21 பேருக்கும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்!

Monday, February 7th, 2022
வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வடமராட்சி மீனவர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 21... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே இன்று சந்திப்பு – பொருளாதார நெருக்கங்கள் தொடர்பில் விசேட அவதானம்!

Monday, February 7th, 2022
இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஹைதராபாத் இல்லத்தில் இன்று மாலை... [ மேலும் படிக்க ]

பெற்றோல் – டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது – இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தகவல்!

Sunday, February 6th, 2022
பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில்... [ மேலும் படிக்க ]

மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள் – அது தவறான செயல் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ வலியுறுத்து!

Sunday, February 6th, 2022
காஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது அதிகமானோர் என்னை விமர்சித்தார்கள் என சுட்டிக்காட்டிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ தற்போது காஸ்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளிடம் கடனுதவி பெறுகிறது இலங்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Sunday, February 6th, 2022
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை... [ மேலும் படிக்க ]

சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, February 6th, 2022
 அத்துடன் பிரச்சினைகளை தீர்ப்பதில் உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எமது நிலைப்பாடு என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர உறவுகளையும் எமது வாழ்வாதாரத்!தையும் பாதிக்காத வகையில் – இந்திய கடற்றொழிலாளர் விகாரத்திற்கு விரைவான தீர்வு வேண்டும் – கொழும்பில் சமேளனத் தலைவர் அன்னராசா வலியுறுத்து!

Saturday, February 5th, 2022
இலங்கை - இந்திய இராஜதந்திர உறவுகளைப் பாதிக்காத வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகள் தொடர்பான விவகாரம் தீர்க்கப்பட்டு தமது வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினருக்கு செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது தடை – இராணுவ தலைமையகம் ஆலோசனை!

Saturday, February 5th, 2022
இராணுவத்தினர் செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவது சம்பந்தமாக புதிய ஆலோசனைகளை இராணுவ தலைமையகம் வெளியிட்டள்ளது. இராணுவத்தினர் பயன்படுத்தும் தொலைபேசிகளில் பதிவு... [ மேலும் படிக்க ]

முதலாவது கொரோனா அலையின் போது 7 வீதமானோர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளனர் – மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல்!

Saturday, February 5th, 2022
முதலாவது கொரோனா அலையின்போது நாட்டிலுள்ள ஊழியர்களில் 7% ஆனவர்கள் வேலையை இழந்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளிப்படுத்துகிறது. கொரோனா முதல் அலையின் தாக்கமானது தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க இயன்றவரை அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுப்படுகிறது – கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவிப்பு!

Saturday, February 5th, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக, தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில், கடற்படை பேச்சாளர்... [ மேலும் படிக்க ]