பெற்றோல் – டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது – இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தகவல்!
Sunday, February 6th, 2022பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாட்டவர்களின் சிறுநீரகங்களை இலங்கையில் பொருத்தத் தடை - அமைச்சர் ராஜித !
கார்களின் பதிவில் பாரிய வீழ்ச்சி!
இலங்கை வருவதற்காக வெளிநாடுகளில் 56,297 இலங்கையர்கள் காத்திருப்பு - இலங்கை வெளிநாட்டமைச்சு!
|
|