காடுகளை அழித்தால் கடுமையான நடவடிக்கை – ஜனாதிபதி !
Wednesday, October 25th, 2017
காடுகளை அழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் வனப் பரம்பலைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் விசேட அவதானத்துடன் செயற்படுவதுடன், அதற்கான அனைத்து செயற்பாடுகளும் தாமதமின்றி நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
‘புதிய தரைதோற்றங்களில் காடுகள்’ எனும் தொனிப்பொருளில் ஆசிய பசுபிக் வலய நாடுகளின் வனப் பரம்பல் பற்றிய ஆணைக்குழுவின் 27வது கூட்டத்தொடர் ஆரம்பமாகியது. இந்த நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது.
Related posts:
3 நாள் பயணமாக பிரதமர் சீனா பயணம்!
வித்தியா படுகொலை: சுவிட்சர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு பாதிப்பு - நீதிபதி இளஞ்செழியன்!
நெடுநாள் நண்பன் அமரர் சிவகுமாரனின் சகோதரன் பூதவுடலுக்கு செயலாளர் நாயக டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி ...
|
|
|
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் தொடர்பில் அனைத்துலக நாடாளுமன்ற பேரவைக்கு அறிவி...
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படு...
அரச ஊழியர்களது சம்பள அதிகரிப்பு விவகாரம் - பொய் பிரசாரங்களுக்கு அரசாங்கம் பதிலளித்தது அரசாங்கம்!


