எதிர்வரும் திங்கள்வரை மின் வெட்டு ஏற்படாது – மின் பாவனையில் சிக்கனம் பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் அறிவுறுத்து!
Friday, February 11th, 2022
மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சார உற்பத்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் 14 ஆத் திகதி திங்கட்கிழமைவரை மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய தேவை ஏற்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதில் நுகர்வோர் கவனம் செலுத்த வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
லாவோஸிற்கு செல்ல இலங்கையர்களுக்கு விசேட விசா !
உடல்களை அடக்கம் செய்வது குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள கருத்து!
சாதாரண தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சை ஏப்ரல் 22 முதல் 30 வரை நடத்த ஏற்பாடு!
|
|
|


