தினசரி செய்திகள்

இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 16th, 2022
இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பதற்கு துறைசார் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது... [ மேலும் படிக்க ]

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வலிதென்மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக போராட்டம்!

Tuesday, February 15th, 2022
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Tuesday, February 15th, 2022
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்தள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
நாட்டில்யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Tuesday, February 15th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது – போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றிலும் நிறுத்த முடியாது – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜெனிவாவால்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சேவை குறித்து மக்கள் முன்வைக்கும் குறைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Tuesday, February 15th, 2022
கடந்த ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப் பெட்டிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, February 14th, 2022
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். அத்துடன் யார் என்ன சொன்னாலும், யார் என்ன நினைத்தாலும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம் – தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]