தினசரி செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

Thursday, February 17th, 2022
யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றையதினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை!

Thursday, February 17th, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் அதை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !

Thursday, February 17th, 2022
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (17) நிறைவடைகின்றது. விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 10 ஆம் திகதியுடன்... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
பூஸ்டர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என உடலியல் நோய்கள் தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படாது – பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
மின்துண்டிப்பை மேற்கொள்ளாது மின்சார சவால்களை எதிர்கொள்வது பற்றி பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Wednesday, February 16th, 2022
புனரமைப்புப் பணிகளுக்காக அனுராதபுரம்முதல் வவுனியா வரையான புகையிரத பாதை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 05 மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, February 16th, 2022
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12 ஆம் திகதியே... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும் – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, February 16th, 2022
ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

மரணத்தின் பின்னரான PCR பரிசோதனைகள் அவசியமற்றது – புதிய சுற்றறிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கிகாரம்!

Wednesday, February 16th, 2022
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவுவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]