சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !
Thursday, February 17th, 20222021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (17) நிறைவடைகின்றது.
விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், இன்றையதினம் (17) வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தள முகவரிகளுக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் Exam SriLanka எனும் முகவரிக்கோ பிரவேசித்து சாதாரண தர பரீட்சைக்கு Online ஊடாக விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இரண்டாம் தவணைப் பரீட்சை இரத்துச் செய்யப்படமாட்டாது - கல்வி அமைச்சு!
இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 995 பேர் கைது!
|
|