தினசரி செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, May 29th, 2022
3,500 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் நாளையதினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் புதன்கிழமைமுதல் எரிவாயு விநியோகத்தை... [ மேலும் படிக்க ]

எரிவாயு சிலிண்டர் விநியோகம் தொடர்பில் விசேட பொறிமுறை – யாழ்ப்பாண மாவட்ட செயலர் தகவல்!

Sunday, May 29th, 2022
எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் விசேட விடுமுறை!

Sunday, May 29th, 2022
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு விசேட வாராந்த விடுமுறை திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இத்திட்டம்... [ மேலும் படிக்க ]

சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்காது – அமைச்சர் அமரவீர எதிர்வுகூறல்!

Sunday, May 29th, 2022
எதிர்வரும் சிறுபோகத்தில் பயிர்ச்செய்கையாளர்களுக்கு போதியளவு உரம் கிடைக்கப்பெறாது எனவும் உரத்தைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலவுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் – முடியாவிட்டால் விலகி செல்வேன் – பிரதமர் ரணில் உறுதி!

Sunday, May 29th, 2022
அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு!

Sunday, May 29th, 2022
மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்!

Saturday, May 28th, 2022
நாட்டின்  தற்போதைய நிலவும் நெருக்கடி நிலை காரணமாக கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான நாளாந்த சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரச சேவையின் செலவீனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் அறிவிப்பு!

Saturday, May 28th, 2022
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரச சேவை ஆணைக்குழுவின் அலுவலகம் இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!

Saturday, May 28th, 2022
ஆடைத் தொழிற்துறையில், இந்த ஆண்டில், 6 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டுவதற்கான இலக்கை எட்டக்கூடியதாக இருக்கும் என ஒன்றிணைந்த ஆடைத்தொழிற்துறை சங்கங்களின் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]

நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்பு!

Saturday, May 28th, 2022
உணவு நெருக்கடிக்கு தீர்வாக நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]