தினசரி செய்திகள்

நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு – தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022
நாளைமுதல் தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, தொடருந்து ஆசன முன்பதிவு கட்டணங்கள்... [ மேலும் படிக்க ]

துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரிப்பு!

Tuesday, May 31st, 2022
நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் மற்றும் அசெம்பிளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் – நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்!

Tuesday, May 31st, 2022
இலங்கையில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. நாட்டின் தற்போதைய நெருக்கடி... [ மேலும் படிக்க ]

இந்திய நிவாரண பொதிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம் – தீவகம் உள்ளிட்ட 5 பிரதேச செயலர் பிரிவுகளில் வாழும் 100 வீத மக்களுக்கும் வழங்கவும் நடவடிக்கை!

Monday, May 30th, 2022
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. இன்று காலை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது – மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து!

Monday, May 30th, 2022
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்கும் திருத்தச்சட்டங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என்று மகாநாயக்க  தேரர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ச... [ மேலும் படிக்க ]

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, May 30th, 2022
யிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு! கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெவளியிடப்படும் திகதி குறித்த தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.... [ மேலும் படிக்க ]

உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு அனுசரணை – பயறுச் செய்கையில் ஈடுபடும் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

Monday, May 30th, 2022
இலங்கையில் பயறு செய்கையினை மேற்கொண்டிருக்கும் 14 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது. இதற்கமைவாக பயறுச் செய்கையில்... [ மேலும் படிக்க ]

5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றது – அரச சேவையாளர்கள் மேலதிக நேரத்தை பயனுடையதாக்கும் வகையில் வீட்டுத்தோட்ட செய்கையில் ஈடப்பட வேண்டும் – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, May 30th, 2022
அரச ஊழியர்கள் 5 நாட்களும் பணிக்கு சமுகமளிப்பது அவசிமற்றதென வெகுவிரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். உலக உணவு பற்றாக்குறை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது – நாளைமறுதினம்முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!.

Monday, May 30th, 2022
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்நதாக  லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது... [ மேலும் படிக்க ]

முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல அரசியல் வட்டாரத்திலும் நிறைய இருக்கின்றன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!

Monday, May 30th, 2022
நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகள் பொருளாதாரத் துறையில் மட்டுமல்ல. அரசியல் வட்டாரத்திலும் இரண்டு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. 19 வது திருத்தச் சட்டத்தை மீள அறிமுகப்படுத்துவது இந்த... [ மேலும் படிக்க ]