மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் – நியூஸிலாந்து தூதுவர் இடையிலான கலந்துரையாடல்!
Tuesday, May 31st, 2022இலங்கையில் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கிடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
நாட்டின் தற்போதைய நெருக்கடி முகாமைத்துவ திட்டங்கள் குறித்து மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் விவாதித்ததாக அமைச்சர் ஒரு டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி துறையில் அவசர மற்றும் நீண்டகால திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விவாதித்துள்ளார். மேலும் இலங்கைக்கு நியூஸிலாந்து எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!
20 பாடசாலைகளுக்கான விசாரணை இம்மாதம் பூர்த்தி!
யாழ். நகரை சுத்தமாக்கும் வடக்கின் ஆளுநர்!
|
|