தினசரி செய்திகள்

சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு?

Monday, September 21st, 2020
தொழில் நிமித்தமாக சவுதி அரேபியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என இலங்கைத் தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் கடந்த 04... [ மேலும் படிக்க ]

கனடாவில் பனை உற்பத்திகளை சந்தைப்படுத்த கடைத் தொகுதி – பனை அபிவிருத்தி சபைத் தலைவர் தெரிவிப்பு!

Monday, September 21st, 2020
கனடாவில் யாழ் மாவட்டத்தின் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தக்கூடிய இரு கற்பகங்களை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் கிரிஷாந்தி பத்திராயா... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு தக்கவைக்கப்பட வேண்டும் – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்து!

Monday, September 21st, 2020
19 ஆம் திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டைக் குடியுரிமை குறித்த பிரிவு 20ஆம் அரசியலமைப்பு திருத்தத்திலும் தக்கவைக்கப்பட வேண்டுமென ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்... [ மேலும் படிக்க ]

நாளையதினம் நாடாளுமன்றம் வருகின்றது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் !

Monday, September 21st, 2020
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை... [ மேலும் படிக்க ]

20ஆவது திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் முக்கிய அறிவிப்பு!

Sunday, September 20th, 2020
20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை... [ மேலும் படிக்க ]

New Diamond: கடலில் கசிந்துள்ள மசகு எண்ணெயின் அடர்த்தியை குறைக்க நடவடிக்கை!

Sunday, September 20th, 2020
New Diamond கப்பலிலிருந்து கடலில் கசிந்துள்ள மசகு எண்ணெயின் அடர்த்தியினை குறைப்பதற்கு கடல் மாசுறல் தடுப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கப்பலுக்கு அருகிலிருந்து 2 கடல் மைல் தொலைவு... [ மேலும் படிக்க ]

நாட்டில் போதைப்பொருளுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
நாட்டில் பல்வேறு நோய்களுக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரணங்களை அதிகமாக உட்கொண்ட ஒரு இலட்சம் பேர் வரையில் போதைக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை... [ மேலும் படிக்க ]

முஸ்லிம் அரசியல்வாதிகளை திருப்திபடுத்தவே சஹ்ரானை கைதுசெய்யவில்லை – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருத்து!

Sunday, September 20th, 2020
அரசியல் தலையீடுகள் காரணமாகவே உயிர்த்தஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என கருதப்படும் ஜஹ்ரான் ஹாசிமை கைதுசெய்யமுடியவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்ததை விமர்சிப்பதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளை மறைக்க முயல்கின்றன – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020
உத்தேச 20 ஆவது திருத்தத்தினை முன்வைத்து கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் எதிர்கட்சிகள் தங்கள் தவறுகளையும் தங்களுக்குள் உள்ள பிளவுகளையும் மறைக்க முயல்கின்றன என அமைச்சர் நாமல்... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட கொரோனா பரவும் அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ள தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர!

Sunday, September 20th, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொடர்ந்தும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்வேண்டும் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]